கேப்பாப்புலவு மக்களினுடைய நில ஆக்கிரமிப்பு என்பது மிகவும் கொடுமையானது

– முன்னாள் விடுதலைப் போராளி ஜெகநாதன் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியா 12.02.2017         சிறிலங்கா அரசாங்கமும் இராணுவத்தினரும் இணைந்து எமது தமிழ் மக்கள் மீது பெரும் இனத் துரோகத்தினையும் வன் கொடுமைகளையும் கட்டவிழ்த்து வருகின்றது. இதில் நில ஆக்கிரமிப்பு என்பது மிகவும் கொடுமையானது. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கேப்பாப்புலவு எனும் கிராமத்தில்  தமிழ் மக்களினுடைய குடியிருப்பு நிலங்களை சிறிலங்கா இராணுவ விமானப்படையினர் அபகரித்துள்ளதோடு அந் நிலங்களுக்கு சொந்தமான மக்களை … Continue reading கேப்பாப்புலவு மக்களினுடைய நில ஆக்கிரமிப்பு என்பது மிகவும் கொடுமையானது